கறுப்பர்களும்,சூலையும்
சூலை, வரலாற்றில் தமிழர்களின் கறுப்பு நாட்களை கொண்டது.. சூலைக்கு தமிழர்கள் மீது என்ன கோபமோ!வரலாற்றில் தமிழர்கள் தனக்கான நியாயமான உரிமைகளை கேட்டு போராடிய போது,இந்த மண்ணிற்கு உரிமையற்ற மாற்று இன மக்களால் தெரு நாய்கள் போல அடித்து,எரித்து கொல்லபட்டது சூலையில் தான்.. 23 ஜூலை 1983 அன்று புலிகளின் ஆரம்பகால முக்கிய தளபதியான சீலன் அவர்களின் இறப்பிற்கு பழிவாங்கும் விதமாக புலிகளால் இலங்கை இராணுவத்தினர் 13 கொல்லப்பட்டனர். அதற்கு எதிர்வினை ஆற்றுவதாக இலங்கை அரசின் சிங்கள இனவெரியர்களால் […]
Read More கறுப்பர்களும்,சூலையும்